Wednesday, August 25, 2010

சிவவாக்கியர்

நீளவீடு கட்டி நீர் நெடுங்கதவு சாத்துவீர்
வாழவேண்டும் என்றலோ எண்ணியிருந்த மாந்தர்காள்
காலன் ஓலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம் உண்ட கண்டர்பாதம் அம்மை பாதம் உண்மையே!

No comments:

Post a Comment